December 6, 2025, 2:28 AM
26 C
Chennai

சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!

maxresdefault 25 - 2025

கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின. அப்போது, அந்த வழியே பயணம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தினார்.

பொதுமக்கள் அந்த சாலையில் பயணம் செய்யாத வகையில் ஏற்பாடுகளை செய்து மின்சாரத் துறை அலுவலர்களுக்கு அவரே செல்போனில் தொடர்பு கொண்டார். உடனடியாக இந்தப் பகுதியில் மின்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மின்சார வாரிய பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்து சரி செய்யப் பட்டது. அதன் பின்னர் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சரி செய்யும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் தொடங்கினர். அறுந்து கிடந்த மின்சார ஒயர்களை சரி செய்யும் பணிகள் தொடங்கிய பிறகே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

1 COMMENT

  1. ஆஹா இவர் அல்லவா ஆட்சியர் வாழ்த்துக்கள் சார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories