ஆன்மிகம்

தற்கொலையும்.. தன்னம்பிக்கையும்..!

ஒரு கால் இல்லாத இளைஞன் பிரபு . அம்மாவுடன் வசித்து வந்தான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை எப்பொழுதும் வாட்டும்.ஒரு சமயம், பிரபு, தன் அம்மாவோடு பேருந்தில் போகும்போது பெண்கள் அமரும் சீட்டில்...

லலிதா சஹஸ்ரநாமம்: எந்தெந்த நாமம்.. என்னென்ன க்ஷேமம்: ஆச்சார்யாள் அருளுரை!

பரதேவதை எவ்வாறு ஜனங்களுக்கு அனுக்கிரஹம் புரிகிறாள் என்பதையும் வர்ணிக்கிறது.

தமிழக சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், அரசு விதிகளை பின்பற்றவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

24 அஷ்டபதி கூறும் கண்ணன் ராதை காதல்!

அஷ்டபதியின் விளக்கம்அஷ்டபதி 1நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.அஷ்டபதி 2இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.அஷ்டபதி 3ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா...

விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.முக்கியமாக வேதாந்த தத்வத்தை தெரிந்து...

திருப்புகழ் கதைகள்: சேதுபந்தன சிறப்பு!

ஆசியக் கண்டத்தின் இப்பகுதிகளில் வாழும் இவ்வகை அணில்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா?
- 2026

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!

அகத்தியர்அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலாஅத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்அசலனாய் அகுண குணணாய்அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்காரஜோதியாய் தோன்றும் உந்தன் துரியலீலா வைபவங்கள் பல என்று மறைசொல்லுகின்றதேதுமறியேன்ஐயப்பா ஐயப்பா ஐயப்பாபித்தனாய் நினது புகழ் பேசித்...

தீங்கு: ஆச்சார்யாள் அருளுரை!

மனதில் பயம் உண்டாவதற்கு இடம் கொடுக்காதவன் எவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்

திருப்புகழ் கதைகள்: சேது பந்தனம்!

பரந்துள்ள சமுத்திரத்தை அக்கினி யந்திரத்தால் அடக்கிய, கடல் வண்ணம் பொருந்தியவரும், பாவத்தை அழிப்பவரும்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்; பட்டாபிஷேகம்!

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.நாளை கார்த்திகையொட்டி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம்: அருணாசல நவமணிமாலை!

அருணாசல நவமணிமாலை(வெண்பா) !உண்ணாமுலையாம் உமையோடு மேவு திருஅண்ணாமலை வாழ் அருட்சுடரே.அசலனே யாயினு மச்சவை தன்னிலசலையா மம்மையெதி ராடு மசலவுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்குமருணா சலமென் றறி.பொருள்:பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவனே ஆனாலும், சிதம்பர* பொற்சபையில்...
- 2026

Recent articles