ஆன்மிகம்

ஒட்டகத்தில் கிடைத்த வைரங்கள்.. அதைவிட உயர்ந்த பொக்கிஷம் பெற்ற வியாபாரி!

வியாபாரி சுப்பிரமணி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க ஒட்டக சந்தைக்கு போனான்.மற்றொரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்...

பரம்பொருள்: ஆச்சார்யாள் அருளுரை!

இருப்பது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் பரம்பொருள் அதுதான் பிரஹ்மம்.ஜீவராசிகளே ஜீவாத்மாக்கள் ஆகும். “அதன் ஸ்வரூபமென்ன?” என்று கேட்டால், “அது பரமாத்மாவைத் தவிர வேறில்லை” என்பதே பதிலாகும்.அப்படியென்றால், “நாமும் கடவுளும் ஒன்றா?” என்று...

திருப்புகழ் கதைகள்: சைவசித்தாந்தம்!

இந்த மதத்தவர்கள் தத்தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தத்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு நிற்பர்.

பாதயாத்திரை மலைப்பாதை மூடல்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை: 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு!

தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வ செழிப்பைத் தரும் பெருமாள் 108 போற்றி!

செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றிசனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள், கிருஷ்ணன் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.ஓம்...
- 2026

மனதில் நினைத்தாலே போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

இரவெல்லாம் விழித்திருந்து சிவபூஜை செய்பவனுக்கு முக்தி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்!

உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண் இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப் பிடித்தவர்கள்.

துளசி கல்யாணம்: ஸ்தோத்திரம்..!

பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

கடை முகம்: காவேரியில் ஏன் நீராடவேண்டும்..?

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை

துளசி விவாகம்: பூஜித்தால் கைமேல் பலன்!

1.துளசியின் இலைபூ ஒன்றைத் தோகைஓர் பாகற் கேற்றின்வளமலி மால்ப தத்தின் மருவவே வாழ்ந்தி ருந்தேஇளமதி அணிந்தோன் பாங்கர் எழில்புனை சாரூ பத்தில்உளமகிழ் ஞானம் மேவி உயர்பர முத்தி சேர்வார்.உரை:-துளசியினது இலைகளிலாயினும், பூக்களிலாயினும் ஒன்றைச்...

மித்யை: ஆச்சார்யாள் அருளுரை!

“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம்...
- 2026

Recent articles