Breaking News
திருக்கார்த்திகை: அருணாசலேஸ்வரர் அக்ஷரமணமாலை!
அருணாசல அக்ஷரமணமாலைகாப்புஅருணாசல வரற்குஏற்ற அக்ஷரமண மாலைசாற்றக்கருணாகர கணபதியே கரம்அருளிக் காப்பாயே.நூல்அருணா சலசிவ அருணா சலசிவஅருணா சலசிவ அருணாசலா!அருணா சலசிவ அருணா சலசிவஅருணா சலசிவ அருணாசலா!அருணா சலம்என அகமே நினைப்பவர்அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா! (அ)அழகு...
நிரந்தர கீர்த்தி: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய...
திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (பழநி)
பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் என்ற வரியில் முதலில் வரும் பரவு பரவைகொள் என்ற சொற்றொடரில் பரவை என்ற சொல்
திருவண்ணாமலை மஹாதீபம்: 1,000 மீட்டர் காடா திரிக்கு சிறப்பு பூஜை!
மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
ஒட்டகத்தில் கிடைத்த வைரங்கள்.. அதைவிட உயர்ந்த பொக்கிஷம் பெற்ற வியாபாரி!
வியாபாரி சுப்பிரமணி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க ஒட்டக சந்தைக்கு போனான்.மற்றொரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்...
பரம்பொருள்: ஆச்சார்யாள் அருளுரை!
இருப்பது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் பரம்பொருள் அதுதான் பிரஹ்மம்.ஜீவராசிகளே ஜீவாத்மாக்கள் ஆகும். “அதன் ஸ்வரூபமென்ன?” என்று கேட்டால், “அது பரமாத்மாவைத் தவிர வேறில்லை” என்பதே பதிலாகும்.அப்படியென்றால், “நாமும் கடவுளும் ஒன்றா?” என்று...
திருப்புகழ் கதைகள்: சைவசித்தாந்தம்!
இந்த மதத்தவர்கள் தத்தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தத்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு நிற்பர்.
பாதயாத்திரை மலைப்பாதை மூடல்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு!
தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வ செழிப்பைத் தரும் பெருமாள் 108 போற்றி!
செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றிசனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள், கிருஷ்ணன் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.ஓம்...
மனதில் நினைத்தாலே போதும்: ஆச்சார்யாள் அருளுரை!
இரவெல்லாம் விழித்திருந்து சிவபூஜை செய்பவனுக்கு முக்தி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.
திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்!
உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண் இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப் பிடித்தவர்கள்.