ஆன்மிகம்

துளசி கல்யாணம்: ஸ்தோத்திரம்..!

பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

கடை முகம்: காவேரியில் ஏன் நீராடவேண்டும்..?

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை

துளசி விவாகம்: பூஜித்தால் கைமேல் பலன்!

1.துளசியின் இலைபூ ஒன்றைத் தோகைஓர் பாகற் கேற்றின்வளமலி மால்ப தத்தின் மருவவே வாழ்ந்தி ருந்தேஇளமதி அணிந்தோன் பாங்கர் எழில்புனை சாரூ பத்தில்உளமகிழ் ஞானம் மேவி உயர்பர முத்தி சேர்வார்.உரை:-துளசியினது இலைகளிலாயினும், பூக்களிலாயினும் ஒன்றைச்...

மித்யை: ஆச்சார்யாள் அருளுரை!

“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம்...

திருப்புகழ் கதைகள்: பழனி – பௌத்தம்!

அவையாவன - நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என்பனவாம்.

திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
- 2026

உயரிய நலன்களைக் தரும் உத்தான ஏகாதசி!

பாபங்களை அழிக்க வல்ல மற்றும் புண்ணியத்தையும், முக்தியையும் அளிக்கவல்ல ப்ரபோதினி ஏகாதசி விரத மஹிமை

பயமற்ற நிலை: ஆச்சார்யாள் அருளுரை!

எதிராளி இல்லையெனில் அவனுக்குப் பயமிருக்காது. அதேபோல் தான் பரமார்த்த தத்துவத்திலும்

குருவித்துறை கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு!

ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உட்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர்.

திருப்பதி தேவஸ்தானம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்!

திருப்பதி மலைக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.

சீதையை மீட்க ராமர் வழிபாடு செய்த தலம்!

வள்ளியூரிலிருந்து மேற்கு நோக்கி 24 கி.மீட்டர் தொலைவிலும் நான்குநேரியிலிருந்து மேற்கு களக்காடு - நான்குநேரி பிரதான சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களக்காடு.நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி,...

அத்வைதம் சங்கரர் கூறியதல்ல: ஆச்சார்யாள் அருளுரை!

சங்கரர்தான் அத்வைத ஸித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் என்று யாராவது கூறினால் அது தவறாகும்
- 2026

Recent articles