April 26, 2025, 10:53 AM
33.1 C
Chennai

அத்வைதம் சங்கரர் கூறியதல்ல: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

வேதாந்தம் என்றால் வேதங்களின் முடிவான பகுதி என்று பொருள். அவையே உபநிஷத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதங்கள்,”கர்மம் மற்றும் ஞானம்” ஆகிய இரண்டைப்பற்றி வலியுறுத்திக் கூறுகின்றன. வேதங்களின் முதல் பாகம் கர்மத்தைப் பற்றியும் இரண்டாவது, அதாவது உபநிஷத் பாகம் ஞானத்தைப் பற்றியும் விளக்குகின்றன.

மஹரிஷி ஜைமினி கர்ம காண்டத்தைத் தொகுத்து அதற்கு பாஷ்யம் எழுதியுள்ளார். அதுவே “மீமாம்சை” என்று கூறப்படுகிறது. பகவான் வேதவியாஸர் உபநிஷத்துக்கள் கூறும் ஞான மார்க்கங்களைத் தொகுத்து விளக்கம் எழுதியுள்ளார்.

இவ்விரு மஹான்களும் முறையே மீமாம்சை மற்றும் வேதாந்தம் ஆகியவற்றை உபதேசம் செய்து மனித குலத்திற்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார்கள்.

வியாஸரின் பிரஹ்ம தத்துவத்தைப் பற்றிய தொகுப்புகளுக்கு சங்கரபகவத்பாதர் பாஷ்யம் எழுதியுள்ளார். சங்கரர் அவ்வாறு விளக்கியுள்ளதே அத்வைத ஸித்தாந்தமாகும்.

சங்கரர்தான் அத்வைத ஸித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் என்று யாராவது கூறினால் அது தவறாகும். சங்கரர் பிரச்சாரம் செய்தது வேதாந்தம்; அவர் கண்டு பிடித்ததல்ல. அத்வைதம் என்னும் வார்த்தை உபநிஷத்துக்களில் தோன்றியதே தவிர, சங்கரர் காலத்தில் தோன்றியது அல்ல.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம்; தேரோட்டம்!

ஸலில ஏகோ த்ரஷ்டா அத்வைத: என்று ப்ரஹ்தாரண்யக உபநிஷத் தெளிவாகக் கூறுகிறது. மாண்டூக்ய காரிகையில் மாயாமாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தந: என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே அத்வைதம் என்ற வார்த்தை உபநிஷத்துக்களிலிருந்தே முதலில் வந்தது. சங்கரர் கண்டுபிடித்ததல்ல. ஆனால், அவரே அவை எல்லாவற்றையும் தொகுத்து, மக்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாஷ்யம் எழுதி விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories