Breaking News
சிதம்பரத்தில் அர்த்தஜாம அழகரும், பூஜையும்.. !
சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாமம் மிக தாமதாக அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் முடிந்த...
பிறப்பின் முடிவு: ஆச்சார்யாள் அருளுரை!
பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம்...
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலை.. மீட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை!
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: இன்று முதல் 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள்!
பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன
சம்பங்கி மரம் தல விருட்சமாக தேர்வு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.
திருவருள் தரும்.. திரு வசிக்கும் இடங்கள்!
செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்கும் மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.லக்ஷ்மி விரும்பி வசிக்கும் இடங்கள்திருமால் மார்பு:திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று...
விசேஷ பலன்: ஆச்சார்யாள் அருளுரை!
காயத்ரி போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும்.சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரம்....
திருப்புகழ் கதைகள்: கலைகொடு பௌத்தர்!
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிமுப்பத்தியெட்டாவது திருப்புகழ், ‘கலைகொடு பவுத்தர்’ எனத் தொடங்கும் பழநி தலத்து
திருப்புகழ் கதைகள்: பரவைக்கு தூது சென்ற பரமன் (3)
புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள் இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம். (திருவிளையாடல் புராணம்)
நாள்தோறும் துதிக்க வாரத்துதி!
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அதற்கான...
சுக துக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!
என் பொருட்கள் என்றும் காணாமல் போகாது. அது எனக்குத் திரும்ப கிடைத்துவிடும்! “
மருதமலையில் சூரசம்ஹாரம்: மலையடிவாரத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு!
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.