May 24, 2025, 11:19 AM
31.8 C
Chennai

பயமற்ற நிலை: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

சங்கரருடைய காலத்திற்கு முன்பு அவ்வளவு சிறப்பாக அத்வைத தத்துவத்திற்கு விளக்கம் கூறப்படவில்லை. அவற்றில் உள்ள ஸூக்ஷ்மமான கருத்துக்களை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய ஒரு வேலை சங்கரருக்கு இருந்தது.

பிரபஞ்சம் முழுவதும் மாயையே தவிர வேறில்லை. மாயை அவித்யையால் தோன்றுகிறது. பரமார்த்த தத்துவம் ஒன்றுதானே தவிர இரண்டில்லை. இதுதான் சங்கரரால் வலியுறுத்தப்பட்டது.

த்வைதத்தினாலே மனிதனுக்கு பயம்தான் ஏற்படும். இரண்டில்லா நிலையில்தான் பயமின்மையும் உண்மையையும் பெற முடியும். சாதாரணமாக. தனக்கு சமமான இன்னொருவன் இருப்பதைக் கண்டால் ஒருவனுக்கு பயம் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

அந்த மற்றொருவனால் தான் தாக்கப்படலாம் என்று அவனுக்குப் பயமிருக்கும். எதிராளி இல்லையெனில் அவனுக்குப் பயமிருக்காது. அதேபோல் தான் பரமார்த்த தத்துவத்திலும்,

யதா ஹ்யேவை ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே I
அத தஸ்ய பயம் பவதி I
என்று ச்ருதி கூறுகின்றது.

இங்கே “உதரம்” என்பது வயிற்றைக் குறிக்கவில்லை. “கொஞ்சங்கூட” (உத்+அரம்) என்பதையே குறிக்கின்றது. பரமாத்மா “இரண்டு” என்ற பாவனையில் பார்த்தால் பயம்தான் ஏற்படும்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

இரண்டற்ற நிலையில்தான் பயமற்ற நிலை ஏற்படும். அதாவது அங்கே இரண்டு பரமாத்மாக்களில்லை. பேதம் இன்மையே பயமின்மையைக் கொடுக்கும். அதுவே மோக்ஷமாகும். இந்த அத்வைத நிலையை அடையவில்லை என்றால் மோக்ஷம் இல்லை. அத்வைத நிலையே பயமற்ற தன்மைக்கு வழி வகுக்கும். இருப்பது ஒன்றுதான் என்பதே உண்மை.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories