December 5, 2025, 7:10 PM
26.7 C
Chennai

மித்யை: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.

அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம் உண்மை, உலகம் உண்மையில்லை’ என்று பொருள் கொள்ளக் கூடாது” என்பதே பதில்.

ஒரு பொருளின் இயல்பை ஸத், அஸத் என இரண்டு வகையாக வர்ணிக்கலாம். ஸத் என்றால் எக்காலத்திலும் இருப்பது. அது மாறுதலுக்குட்பட்டதென்று, நிச்சயமாக உலகம் அப்படிப்பட்டது இல்லை.

அதனால் நாம் பார்க்கும் இவ்வுலகத்தை “ஸத்” என்று சொல்ல முடியாது. எது எக்காலத்திலும் இருந்ததில்லையோ, அது “அஸத்” எனப்படும். உதாரணமாக, முயல் கொம்பை எவனாவது பார்த்திருக்க முடியுமா? முடியாது.

ஏனெனில், அது என்றுமே இருந்ததில்லை. எனவே, முயல் கொம்பு உண்மையில்லை. அதைப் போன்றே இந்த உலகமும் உண்மையில்லையா என்றால், அப்படி இல்லை. நாம் உலகத்தை கண்களால் பார்க்கிறோம்.

அவ்வாறே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பின்பு இறக்கின்றன. இந்த ஒரு காரணத்தால், உலகம் நிலையானது மற்றும் அழிவில்லாதது என்று சொல்லிவிட முடியாது.

அதனாலே உலகம் உண்மையோ பொய்யோ அல்ல. அப்படியானால் அவை இரண்டும் சேர்ந்தது எனலாமா? அதுவும் முடியாது. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது.

உதாரணமாக, வெளிச்சமும் இருட்டும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்காது. எனவே, இவ்வுலகத்தை “இப்படித்தான் உள்ளது” என்று அறுதியிட்டு உறுதியாக விவரிக்க முடியாது.

அது உண்மையோ பொய்யோ அல்ல. அதை மித்யை என்றே கூறுகின்றனர். மித்யை என்றால் அநிர்வசனீயம் (விவரிக்க முடியாதது) என்று பொருள்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories