மனதில் நினைத்தாலே போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

शिवनामनि भावितेऽन्तरङ्गे महति ज्योतिषि मानिनीमयार्धे।
दुरितान्यपयान्ति दूरदूरे मुहुरायान्ति महान्ति मङ्गलानि।।

சிவநாமனி பவிதேந்தராங்கே மஹதி ஜ்யோதிஷி மானிநிமயார்தே.
துரிதான்யபயந்தி துரதுரே முஹுராயந்தி மஹாந்தி மங்கலானி..

இந்த ஸ்லோகத்தில், சிவநாமத்தை மனதில் நினைத்தால் மட்டுமே எல்லா பாபங்களும் நீங்கும், நன்மைகளெல்லாம் உண்டாகும் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் கூறுகிறார்.

ஆசார்யாள் சங்கரர் இயற்றியிருக்கும் ஸ்தோத்ரங்களை, முக்கியமாக சிவானந்தலஹரி, சிவ புஜங்கம் மற்றும் சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரங்களை பக்தர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

சிவபெருமானை பூஜிக்க வேண்டிய தினங்களில், சிவராத்ரி ரொம்ப விசேஷமுள்ளது. அன்று இரவெல்லாம் விழித்திருந்து சிவபூஜை செய்பவனுக்கு முக்தி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

சிவபூஜைக்கு வில்வ இலை முக்கியமானது. பக்தியுடன் பண்ணப்பட்ட சிவபூஜை பக்தர்களுக்கு எல்லா அபீஷ்டங்களையும் தரும்.

இந்த மாதிரி பரமசிவனின் மஹிமையைப் பற்றிக் கூறும் சிவபுராணத்தை எல்லோரும் படித்து சிவானுக்ரஹத்துக்கு பாத்திரர்களாகட்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories