ஆர்ப்பாட்டம்
சற்றுமுன்
பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர் சூட்டக் கோரி ஆர்ப்பாட்டம்!
மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு, அன்னை மீனாட்சியின் பெயர் சூட்ட வலியுறுத்தி, மதுரை வீர இந்து சேவா
அடடே... அப்படியா?
தடையை மீறி ஆர்ப்பாட்டம்! சிதம்பரம் செல்ல முயன்ற குஷ்பு கைது!
சாலையில் சிதம்பரம் நோக்கிச் சென்ற குஷ்பு கேளம்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டாா்
சற்றுமுன்
திருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சற்றுமுன்
திருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்!
விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சற்றுமுன்
திருமாவளவன் கொச்சைப் பேச்சை கண்டித்து… இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
புதிய பேருந்து நிலையம் முன்பு இந்துக்களையும் ஹிந்து பெண்களையும் சனாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசிய
சற்றுமுன்
பொன்பரப்பி வன்முறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி இன்று கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!
நெல்லை கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ சென்றார். மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கம் எழுப்பினார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை...
உள்ளூர் செய்திகள்
சபரிமலை விவகாரம்… தக்கலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.
சற்றுமுன்
செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.
சற்றுமுன்
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!
அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.