பொன்பரப்பி வன்முறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

Published:

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி இன்று கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img