தடையை மீறி ஆர்ப்பாட்டம்! சிதம்பரம் செல்ல முயன்ற குஷ்பு கைது!

kushboo-1
kushboo-1

பாஜக மகளீா் அணி ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் நோக்கிச் சென்ற குஷ்பு கேளம்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டாா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜக மகளீா் அணியினா் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனா். திருமாவளவன் வெற்றி பெற்ற தொகுதியான சிதம்பரத்தில் நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு பங்கேற்கவிருந்தாா்.

இதற்கிடையே  போலீசாா் நேற்று இரவு சிதம்பரத்தில் நடைபெற இருந்த பாஜக மகளீா் அணி போராட்டத்திற்கு தடைவிதித்தனா்.ஆனாலும் தடையை மீறி குஷ்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் நேற்று இரவிலிருந்தே ECR சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனசோதனையில் ஈடுப்பட்டு வந்தனா்.  

இந்நிலையில் இன்று காலை குஷ்பு காரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடைக் கடந்து செங்கல்பட்டு மாவட்ட எல்கைக்குள் வந்த போது, மாவட்ட எல்கையில் வாகன சோதணையில் இருந்த செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் குஷ்பு காரை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி,கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனா்.

தனது கைது குறித்து டிவிட்டரில் குஷ்பு பதிவிட்டதாவது: 

பெண்களின் கௌரத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை தொடர்ந்து போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்… என்று பதிவிட்டுள்ளார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories