சபரிமலை விவகாரம்… தக்கலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

kanyakumari dt hindumunnani sabarimala issue - 2026

நாகர்கோயில்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க  முடிவு எடுத்துள்ள இந்து விரோத கேரள அரசை  கண்டித்தும், மறு சீராய்வு மனு போடாத தேவசம் போர்டை கண்டித்தும் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.

குமரி மாவட்டம் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இந்துக்களும் ஆகம விதிமுறைகளையும் கலாச்சாரத்தையும் காத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மிசா சி.சோமன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் சி.செல்லன் மாவட்ட துணை தலைவர்கள் அசோகன், ராஜேஸ்வரன், கங்கதாரன், பொருளாளர் மது , மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  செந்தில் குமார், கிருஷ்ணதாஸ் ஜெயக்குமார், மணிகண்டன் மற்றும்  பாஜக., மாவட்ட தலைவர் எஸ்.முத்து கிருஷ்ணன், பாஜக தர்மராஜ், குமரி ப.ரமேஷ், தங்கப்பன்மற்றும் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஐயப்ப பக்தர்களும் கணிசமான அளவில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஆகம விதிகளை கடைபிடிப்பதன் மூலம் பெண்கள் 10 வயது முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories