நாடு முன்பை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
மோடி அரசால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு காரணமாயிற்று என்று பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்..