Breaking News
மதுரை திருமலை நாயக்கர் மஹால் 3 கோடியில் சீரமைப்பு..!
அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
டீச்சருக்கு மூணாம் க்ளாஸ் சுட்டீஸ் கொடுத்த பரிசு என்ன பாருங்க..!
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. நல்லாசிரியராகத் திகழ்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
பாட்டுபாடி சோறு ஊட்டிய மனைவி்; கணவனுக்கு நேர்ந்த கதி..!
கணவனை ஆசையாக மடியில் படுக்க விஷம் கலந்த தக்காளி சாதத்தை நீ ஒரு குழந்தை, நான் ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவா் என சென்டிமென்டான பாடல் ஒன்றை பாடி ஊட்டியுள்ளார்.
நித்தி இருந்த இடத்தில் சீமான்! பக்தர்கள் அதிர்ச்சி!
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்து ஆசி பெற்றார்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நேரில் தரிசித்து ஆசி பெற்றார்
நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!
விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!
வேலை வாங்கி தருவதாக கூறி வெளிமாநில பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2ஆண் உள்பட 3பெண்கள் கைது..!
மசாஜ் சென்டரில் வைத்து விபசாரம் செய்ததாக அதன் உரிமையாளர்கள் பிரின்ஸ் இம்மானுவேல், கனிமொழி, திவ்யா, சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்… தமிழக கிராமத்துக்கு பேருந்து இயக்கம்!
மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொன்னார் கேட்டாராம்… கிடைத்தது தமிழிசைக்கு!?
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, அவரது 5 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்...
மதுரையில் பயணிகள் பதட்டம்! தரைத்தொட்டு மீண்டும் வானில் வட்டமடித்த விமானம் !
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியது: சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை வந்து தரையிறங்கும் நேரத்தில், மீண்டும் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயர பறந்துவிட்டு. சுமார் 15 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.
மதுரையில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.இந்த முகாம் கள்ளிக்குடி - வேப்பங்குளம்-இலுப்பகுளம்...
பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்; போக்சோவில் கைது..!
நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்ற தனியார் பேரூந்து ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கொச்சி-வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்லக் கோரிக்கை!
கொச்சி முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப் பட்டது.