பணம் கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்துக் கொன்ற மகனுக்கு போலீசார் வலை.!

vettu 3 - 2026

மதுரை அருகே பணம் கேட்டு கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்தக் கொன்ற மகன் பரபரப்பு சம்பவம்.

மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் கொல்லமுத்து.

இவரது மனைவி ஜோதியம்மாள் (வயது 60). இவர்களது மகன் முத்துப்பாண்டி (32), இவர் தச்சு வேலை பார்த்து வந்தார். இவர் சரவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இவர் பலரிடமும் கடன் வாங்கி உள்ளார்.
பணம் வாங்கியவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

marder 2 - 2026

இந்நிலையில் இன்று காலை தாயார் ஜோதியம்மாளை சந்தித்து முத்துப்பாண்டி பணம் கேட்டார்.

ஆனால் அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனையடுத்து கோபம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ஜோதியம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஜோதியம்மாள் அலறியபடி கீழே சாய்ந்தார்.

அப்போது அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வர, முத்துப்பாண்டி தப்பி ஓடினார்.

bady 2 - 2026

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜோதியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

. இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories