February 21, 2026, 9:57 PM
27.3 C
Chennai

திருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு கொலை மிரட்டல்; கலெக்டர் ஆபீசில் தஞ்சம்.!

MM TT PP - 2026

திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர் ஒருவர், பாதுகாப்பு கேட்டு, கழுத்தில் மாலை யுடன் தம்பதி சமேதராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோவிலை சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், மனைவி இறந்துவிட்டார்.

இதையடுத்து தனது குழந்தைகளை மனைவியின் வீட்டில் ஒப்படைத்து விட்டு தனியாக சுற்றி வந்த பஷீருக்கு, மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த கல்கி என்ற திருநங்கையுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு, நெருங்கி பழகி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பஷீரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பஷீரை கடுமையாக எச்சரித்தனர்.

இந்த நிலையில், இன்று பஷீர், திருநங்கை கல்கியை மதுரை பூங்கா முருகன் கோவிலில் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து இருவரும் மாலையும் கழுத்துமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.

அங்கு தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஷீர், எங்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன்ர.

எங்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனால், மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும், மேலும் இறுதிவரை தான் கல்கியுடன் இணைந்து வாழ்வேன், அவரை கைவிட மாட்டேன் என உறுதி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories