அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை ! பொருள் இல்லார்க்கோ எவ்வுலகமும் இல்லை ! இறை பக்தியால் அருளப்படும் செல்வமே உயரிய செல்வம் ! அன்னை மகாலஷ்மியின் அருளுக்கு பாத்திரமாகிட அவளை நித்தம் எளிய துதிகளால் போற்றி வணங்கிடுவோம் ! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் மகா அஷ்ட ஐஸ்வர்ய குபேர மங்கள யோக ப்ரஸித்யை மகா தன தான்ய தைரிய ராஜ வசீகர ஜகத்சொரூபிண்யை மகா திவ்விய மங்கள ஞான யோக அம்ஸ யோக கடாக்ஷ சொரூப மகா பகவதி நாராயணி தேவ்யை நமோ நம : மகாலட்சுமியை மேற்கண்ட துதியினால் நித்தம் பதினாறு முறைகள் துதித்து பதினாறு பாக்கியங்களையும் அவள் அருளால் வாழ்வில் அடைந்திடுவோம் இது சகாதேவன் ஜீவநாடியில் கிடைத்த அருள் மந்திரம். இதனை வழங்கியவர் பகவதி தாசன் திரு.பகவதி ராமசாமி அவர்கள் -சென்னை !
To Read this news article in other Bharathiya Languages
லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும் !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari