உருப்பொருளாய் கருப்பொருளாய் உள்ளத்தில் உறைந்தே உணர்விற்கோர் கருவூலமாய் உற்ற பொருளை யாம் உணர்ந்திட உள்கலந்து உயிரின் பெருமை உணர்த்திடும் உந்தனுக்கு உன் ஆன்ம பிம்பமாகிய எந்தன் உள்ளத் தாமரையை உவந்தே காணிக்கையாக்குகின்றேன் ! உள் நிலைத்து உன்னத வழி காட்டுவாய் ! உயிரிருக்கு உயிராகிடும் பேரொளியே !
உள்ளப் பேரொளிக்கு அஞ்சலி !
Published:

