பத்துமா அவார்டு! பத்துமா மைலார்டு!

”பத்ம விபூஷன் பட்டியலில் ரஜினிகாந்த் பெயர் இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானதே?” ”ஆமாம். பிரதமர் மோடியே தன் கைப்பட ரஜினியின் பெயரை எழுதித் தந்திருக்கிறார். ஆனால் இது தன்னை பாரதிய ஜனதா பக்கம் இழுக்கும் முயற்சி என்று ரஜினி தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்திருந்திருக்கிறார்” ”ஓஹோ” ”தவிர பத்மவிபூஷன் கொடுத்தாலும் ரஜினி தங்கள் கட்சிப் பக்கம் வரமாட்டார்கள் என்று தமிழக பாரதிய ஜனதாத் தலைவர்கள் திட்டவட்டமாக அமித்ஷாவிடம் தெரிவித்தார்களாம். ஆகவே கடைசி நிமிடத்தில் அவரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.” ”இது அவரை உசுப்பேற்றி விடாதா?” ”அப்படியாவது அவர் அரசியலுக்கு வந்தால் போதும். அதன் பிறகு தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் பாஜகவினர்.” “சரி தான்” “தன்னால் தான் ரஜினிகாந்திற்குக் கொடுக்கவிருந்த பத்மவிபூஷன் விருது கொடுக்கப்படவில்லை என்று அசிங்காரவேலன் பேச ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்” “அடடே” ”அதே நேரத்தில் வட இந்திய ஊடகங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னரே வந்த செய்திகள் அனைத்திலும் அமிதாப், அத்வானி பெயர்களை விட ரஜினிகாந்த் பெயர் முன்னிலைப்படுத்தியிருந்ததை அரசியல்நோக்கர்கள் கவனிக்கத் தவறவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதாகக் கூறி அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் பலமாக நடைபெறலாம்” சொல்லி விட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஓடினார் எலியார். – மாயவரத்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories