தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
- உயர்கல்வித்துறை செயலராக – தீரஜ்குமார்
- பள்ளிக்கல்வித்துறை செயலராக – காக்கர்லா உஷா
- சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலராக – சுப்ரியா சாகு
- வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக – ஜோதி நிர்மலா சாமி
- ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலராக – கே.கோபால்
- பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மைச் செயலராக – சந்தீப் சக்சேனா
- வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக – குமார் ஜெயந்த்
- நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலராக – ஹித்தேஷ் குமார் மக்வானா
- நெஞ்சாலை மற்றும் துறைமுகம் முதன்மைச் செயலராக – கார்த்திகேயன்
- வேளாண், விவசாய நலன் துறை ஆணையாளராக – சமயமூர்த்தி
- சுற்றுலா, கலாசார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக – சந்திரமோகன்
- தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டுப் பயிற்சி செயலராக – கிர்லோஷ் குமார்
- சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாராக – அருண்ராய்
- போக்குவரத்துத் துறை கூடுதல் முதன்மைச் செயலராக – தயானந்த் கட்டாரியா
- ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலராக – மணிவாசன்
- பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக – கார்த்திக்
- எரிசக்தித்துறை முதன்மைச் செயலராக – தர்மேந்திரபிரதாய் யாதவ்
- பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக – மைதிலி ராஜேந்திரன்
- சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக – ஷாங்கோ கலோலிகர்
- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக – லால்வீனா ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.