அ.தி.மு.க. ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் விஜயகாந்த். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அ.தி.மு.க.வுக்கு சென்ற சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாகும். எனவே இந்த முறை வாக்குகள் சிதறாமல் இருக்க விஜயகாந்த் சரியான முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல. விஜயகாந்துக்குதான். எனவே எதிர் அணி வலுப்பட வேண்டும். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது என்று அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கூறினார்
To Read this news article in other Bharathiya Languages
விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால் அவரது கட்சியை பாதிக்கும்: பழ.கருப்பையா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari