December 5, 2025, 11:13 PM
26.6 C
Chennai

விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கிய பத்திரிகையாளர் எழுத்தாளருக்கான ‘நாரதர் விருது’

vsk dt award function - 2025

மதுரையில் விஸ்வ சம்வாத் கேந்திரா தக்ஷிண தமிழ்நாடு சார்பில், நாரதர் ஜயந்தி மற்றும் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்களுக்கு கொண்டு சென்ற இருவருக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.

தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவிற்கு மதுரை மாணிக்கம் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஊடகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பாபு சஜன் கெவின் தலைமை வகித்தார். கேசவன் இறைவணக்கம் பாடினார். ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் வக்கீல் முத்துராமலிங்கம் வரவேற்றார். 

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, நெல்லை தினமலர் நிருபர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருக்கான நாரதர் விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மோகன் விருதை வழங்கினார்.

தியாகபூமி மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ண முத்துசாமி பேசினார். விருது பெற்ற வரலொட்டி ரங்கசாமி, வெங்கட சுப்பிரமணியன் இருவரும் ஏற்புரை ஆற்றினர். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ்., மாநிலப் பொறுப்பாளர் ராஜமுருகானந்தம், ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், வக்கீல் அமைப்பு மாநில அலுவலக செயலாளர் செல்வகுமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டச் செயலாளர் சேகர் மற்றும் ஊடகவியலாளர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள், குறும்பட இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர். பாலகுருசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories