வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ நாளை தொடக்கம்

Published:

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிப்பதற்காக, ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு உதவி மையங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக பெண்கள் தினத்தன்று  உ.பி., ம.பி., உத்தரகண்ட் ஆகிய 3 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு உதவி மையம் தொடங்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img