Monthly Archives: December, 2015
ஊடக துறையினர் முகத்தில் காறி துப்பி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சென்னை மத்திய கைலாஷில் இன்று செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பத்திரிகைகாரங்களா நீங்க தூ என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா
சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment...
நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர் முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்...
தேமுதிக சார்பில் இரத்ததான முகாம்
தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வருகின்றனர் சென்னை பகுதியில் இரத்ததான முகாமை தேமுதிக தலைவர்...
அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்
தமிழக தலைமை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் 3 வருடம் பணியாற்றிய அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4 பேர் பலி, 100 பேர் படுகாயம் : பொதுமக்கள் பீதி
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த...
தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் திடீர் சந்திப்பு
தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில்...
விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும், அவர் வந்தால் மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் . காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில்...
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் . விழாவிற்கு தமிழ்நாடு யாதவ...
அதிமுக நடத்தும் தமிழக அரசாங்க ஆட்சியில் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் : மருத்துவர் ராமதாஸ்
அதிமுக நடத்தும் ஆட்சியில் தமிழக அரசாங்கம் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை...
பீப் பாடல் பிரச்சனை : நடிகர் சிம்புக்கு அதரவாக ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி
நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் பீப்... பீப்... பாடல் ஒரு இணையதளத்தில் பீப்...
சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.