சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

 
 
சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
 
நேற்று காலை 7 மணியளவில் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் 3–வது மாடியில் கரும்புகை வெளியேறியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 
தகவலின் பேரில், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்களான விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 30–க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
 
கடந்த 2 தினங்களாக அரசு விடுமுறை என்பதாலும், காலை நேரத்தில் நடந்ததாலும் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் எனப்படும் உயரமான ஏணி கொண்டு ஜன்னல் வழியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
பின்னர் ஊழியர்கள் வந்து கதவை திறந்ததால் வீரர்கள் அறைக்குள் சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்கள் மற்றும் சேர் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் எரிந்து முழுமையாக நாசமாயின.
 
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம ஆசாமிகள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் எழும்பூர் காவல் நிலையத்திவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
 
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories