காந்தியைப் போலவே மூளை விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் மோதி!
- ஆனால் நீங்களும் நானும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அவர் பற்றி குற்றங்குறை மட்டுமே சொல்கிறோம்.
- அகிம்சை போர்வையில் தனக்குப் பிடித்தமான முஸ்லீம்களுக்குத் தனிநாடே வாங்கி கொடுத்தார் காந்தி.
- இலட்சக்கணக்கான இந்துக்களை, முஸ்லீம்கள் கைகளில் பலிகடாவாக்கினார்.
- எண்ணற்ற இந்து சகோதரிகளை பலாத்காரத்துக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆட்படுத்தினார்.
- பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில் குரானைப் படிக்க வைத்தார், தொழுகைகளைச் செய்ய வைத்தார்.
- ஆனால் இந்துக்களுக்கென்று எதையுமே பிரத்யேகமாகச் செய்யவில்லை.
- எந்தவொரு மசூதியிலும் கீதையைப் பாராயணம் செய்ய வைக்கவில்லை.
- என் சவத்தின் மீது தான் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றார் ஆனால் அவர் உயிரோடு இருக்கும் பொழுதே பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தார்.
- 3 கோடி முஸ்லீம்களை இந்தியாவிலேயே தக்க வைத்துக் கொண்டார்.
- காங்கிரஸின் வாக்கு வங்கி என்ற வயலைப் பசுமையானதாக வைத்துக் கொண்டார்.
- இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான சாணக்கியன் வந்திருக்கிறான், இவன் முஸல்மான்களின் நம்பிக்கையை வெல்லும் போர்வையில், இந்து ராஷ்டிரத்திற்கான பாதையில் பாதியை ஏற்படுத்தி விட்டான், போர்கதியில் இந்தியா, முஸ்லீம்களின் மீது அரசியல்ரீதியான பிடியை இறுக்கிக் கொண்டே வருகிறது.
- நீங்கள் காட்டும் வாக்குஅரசியல் கணக்குகள் மோதிக்குத் தெரியாமலா இருக்கிறது? அல்லது தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?
- இல்லை, உங்களையும் என்னையும் விடச் சிறப்பாகவே அவர் இந்தக் கணக்கை அறிவார், ஆனால், உண்மையான காந்திவழியை அவர் நன்கறிவார்.
- அவர் விளையாடுகிறார், அவரை விளையாட விடுங்கள்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே சர்தார் படேலின் உருவச்சிலையை உருவாக்கினார்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே சுபாஷ் சந்திர போஸின் தியாகங்களை அங்கீகரித்து, போஸின் பெயரால் நூலகத்தை உருவாக்கி விட்டார்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே பிரிவு 370இனை முடிந்த முடிவுக்குக் கொண்டு வந்தார், ஜம்மு கஷ்மீரத்தின் அரசியல் இஸ்லாமியமயமாக்கலுக்கு நிரந்தரமாக முடிவு கட்டினார்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே அக்டோபர் 2ஆம் தேதியன்று லால் பஹாதுர் சாஸ்திரிக்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு புதிய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டார்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே, காங்கிரஸின் நயவஞ்சகம்-பலம் ஆகியவற்றின் மொத்த உருவமான தகிடுதத்தத்தில் எந்த அளவுக்கு சிக்க வைத்தார் என்றால் இன்று,
காந்திக்கு விருப்பமான காங்கிரஸின் தலைவர், பதவியை விட்டு ஓடச் செய்தார்.
- காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே குழந்தைகள் தினத்தை, இளவரசர்களான ஜோராவர்-ஃபதே ஆகியோருக்குச் சொந்தமாக்கினார்.
- மற்றவை அனைத்தும் அவர் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றது.
- அவர் நிர்ணயித்த பாதையில் சரியாகவே பயணித்து வருகிறார், அவரைப் பற்றி முனகிக் கொண்டே இருக்காதீர்கள்.
- அவர் இந்து ராஷ்டிரத்திற்கான பாதிப் பாதையை அமைத்து விட்டார்.
- இப்போது அவருக்குத் தேவை உங்களுடைய ஆலோசனைகள் அல்ல, உங்கள் வாக்குகள் தாம்.
- மீதமிருக்கும் வேலையை எவ்வாறு செய்வது என்பதை அவர் நன்கறிவார்.
- நீங்கள் 1000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பதால், மெக்காலேயின் கல்வி முறையின் கண்மூடித்தனமான போக்கும், 70 ஆண்டுக்கால காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சி வழக்கங்கள் ஊறியிருக்கின்றன.
- நம்புங்கள், 60 சதவீதம் இந்துக்களாவது விழிப்படைந்து விட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு உள்ளாக, உலகிலே இந்துக்களின் பெருமை ஒலிக்கத் தொடங்கி விடும்.
- ஆகையால் கண்டவர்கள் பேச்சைக் கேட்டு மயங்காதீர்கள், நமது பிரதம சேவகரை நம்புங்கள்.
பாரத் மாதா கீ ஜய். வந்தே மாதரம், வாழ்க சனாதனம்.