நாளை அரசு மருத்துவர், செவிலியர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி! நிவாரணம் முதலான கோரிக்கைகள்!

nurse

கொரோனாவில் இறந்த நர்ஸ்க்கு நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜூன் 5ல் தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிகின்றனர்.தமிழக அரசு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில், நர்ஸ்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை நர்ஸ் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வார்டில் பணியாற்றி இறந்துள்ளார்.

அவருக்கு அரசு 5 லட்சம் மட்டுமே நிவாரணநிதி வழங்கியுள்ளது.அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் தெங்குமராட்டா அரசு சுகாதார மைய டாக்டர் ஜெயமோகன் பணியின் போது நோய் தொற்றினால் இறந்தார்.

தர்மபுரியில் நர்ஸ் குமுதா, கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வரும்போது விபத்துக்குள்ளாகி இறந்தார். அவர்களுக்கும் அரசு மற்ற துறையினருக்கு வழங்கும் நிவாரணநிதி வழங்கவேண்டும்.

மேலும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் டாக்டர்கள், நர்ஸ்களை வீட்டிற்கு அனுப்பாமல், தனி பிளாக் ஏற்படுத்தி சிகிச்சையளிக்க கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 5ம் தேதி தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் சங்க மாநில துணைத்தலைவர்கள் மணிகண்டன், கீதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை டீன் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories