April 28, 2025, 11:50 PM
29.9 C
Chennai

நாளை அரசு மருத்துவர், செவிலியர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி! நிவாரணம் முதலான கோரிக்கைகள்!

nurse

கொரோனாவில் இறந்த நர்ஸ்க்கு நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜூன் 5ல் தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிகின்றனர்.தமிழக அரசு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில், நர்ஸ்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை நர்ஸ் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வார்டில் பணியாற்றி இறந்துள்ளார்.

அவருக்கு அரசு 5 லட்சம் மட்டுமே நிவாரணநிதி வழங்கியுள்ளது.அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் தெங்குமராட்டா அரசு சுகாதார மைய டாக்டர் ஜெயமோகன் பணியின் போது நோய் தொற்றினால் இறந்தார்.

தர்மபுரியில் நர்ஸ் குமுதா, கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வரும்போது விபத்துக்குள்ளாகி இறந்தார். அவர்களுக்கும் அரசு மற்ற துறையினருக்கு வழங்கும் நிவாரணநிதி வழங்கவேண்டும்.

மேலும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் டாக்டர்கள், நர்ஸ்களை வீட்டிற்கு அனுப்பாமல், தனி பிளாக் ஏற்படுத்தி சிகிச்சையளிக்க கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 5ம் தேதி தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

திருநெல்வேலியில் சங்க மாநில துணைத்தலைவர்கள் மணிகண்டன், கீதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை டீன் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

Topics

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

Entertainment News

Popular Categories