புது தில்லி: புது தில்லியில் மோடிநகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததால்தான் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
To Read this news article in other Bharathiya Languages
தில்லியில் 3 மாடிக் கட்டட விபத்து: சிலிண்டர் வெடித்ததே காரணமாம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari