கோலிவுட்டையே நடுநடுங்க வைத்த விஷால்!

vishal11ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த மன்றங்களை “அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்” என்று மாற்றி இயக்கத்திற்கு புதிய கொடி அறிமுகப்படுத்தி, பெண் கல்வி என்கிற கோஷத்தை முன் வைத்து, புதிய தலைவராக ஜெயசீலனை அறிவித்துள்ளார் விஷால்.

அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு… நடிகர் சங்க பிரச்சனையில் தலையிடுவது, திருட்டு விசிடிகளை தேடி அலைவது எதற்காக? நடிகர் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை எதிர்க்க காரணம் நானும் அதில் ஒரு உறுப்பினர்தானே. என் பணமும் சங்கத்தில் இருக்கிறது. சங்கம் பாராபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். என் கருத்தை சொல்லவும் தேவைப்பட்டால் போராடவும் எனக்கு முழு உரிமை உண்டு”.

திருட்டு விசிடி ரெய்டில் நானே ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கானவர்கள் உழைத்து ஒரு படத்தை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுத்த படத்தை எவனோ ஒருவன் திருட்டு விசிடி போடுவான். இன்னொருத்தன் கேபிள் டி.வி.யில் போட்டு காசு சம்பாதிப்பான்…  இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் விரல் சூப்பனுமா? என்றார்.

ராதாரவி உடனான பிரச்சனை குறித்து கேட்டதற்கு, “என்னை நாய் என்றும் கடன்காரன் என்றும் சொன்னார். பின்னர் நடிக்கத் தெரியாதவன் என்றும் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் சரிப்படுத்திட்டு சங்கத்துக்கு வர சொல்கிறார். அவர் சொல்றபடியே நான் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நான் சரிப்படுத்தி விட்டு திரும்பி வருவதற்குள் இவர்கள் முழுமையாக சங்கத்தை துடைத்து விட்டு சென்று விடுவார்கள். எனவேதான் நான் இப்போதே கேள்வி கேட்கிறேன்” என்று காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார் விஷால்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories