ஐயா நாங்க ‘வந்தே பாரத்’ ரயிலைக் கேட்கல… ஆனா…

500x300 1790007 vandhe b1 - 2026

தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரின் பணிவன்பான வேண்டுகோள்

ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் — வாரத்தில் 3 நாட்கள் சென்னையிலிருந்து செங்கோட்டை வந்து சென்னை திரும்பும் “ சிலம்பு ரயிலை” தினசரியாக்க வேண்டுமென்று கேட்கிறோம்!

ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை ஆனால்- செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்க கேட்கிறோம்!

ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை நிரந்தரமான தினசரி ரயில்களாக இயக்கிட கேட்கிறோம்!
1) எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் (வழி கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி)
2) திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி ( வழி தென்காசி)
3) திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ( வழி தென்காசி)

ஐயா!நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை
ஆனால் தெற்கு பிராந்திய ரயில்வே அட்டவணை கமிட்டி சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்த கீழ்கண்ட ரயில்களை இயக்க கேட்கிறோம்.
1) குருவாயூர் – புனலூர் – குருவாயூர் ரயிலை செங்கோட்டை வழி மதுரைக்கு இயக்க வேண்டும்
2) தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயிலை விரைவில் இயக்க வேண்டும்.

** ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை**
ஆனால்—எல்லா நாட்களிலும் சென்னை – செங்கோட்டை – சென்னை பொதிகை விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இணைக்க வேண்டுகிறோம்.

** ஐயா! நாங்கள் வந்தே பாரத் ரயிலை கேட்கவில்லை**
ஆனால் – குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் தொழில் நகரான சிவகாசியில் 16101 சென்னை கொல்லம் விரைவு ரயில் தற்போது நிற்பது கிடையாது. உடனடியாக சிவகாசி நிறுத்தம் வழங்கிட வேண்டும்.

நன்றிகள்! வணக்கங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories