இவுங்க ஹெல்மெட் போட மாட்டாங்களாமாம்! போலீஸ் பிடிச்சா… செல்போன எடுத்து படம் காட்டுவாங்களாமாம்!
கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலை முதல், காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.எஸ்.ஐ., வில்சன் களியக்காவிளை சோதனைச் சாவடியில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வரை, பல்வேறு சம்பவங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாத ரவுடித்தன வெளிப்பாடே இத்தகையவர்களிடம் இருந்து தெரிந்திருக்கிறது.
இதற்கான காரணத்தை சமூக வலைத்தளமான டிவிட்டர் பதிவுகளில் வீடியோ ஒளிப்பதிவுடன் குறிப்பிட்டு வருகிறார்கள் சிலர். முன்னர் பர்தா அணிந்த பெண்மணிகள் சிலரின் முரண்டு பிடித்த கொச்சை வார்த்தைகள் பேசி, கும்பலைத் திரட்டிக் கொண்டு வந்துவிடுவோம் என்று மிரட்டிய மிரட்டல் வீடியோ பதிவுகளைப் போல் இப்போது இது வலம் வருகிறது.
தொழுகை போய்விட்டு வந்த ஹெல்மெட் போட மாட்டானம் இந்த இஸ்லாமியர்
காவல்துறை மிரட்டும் இவன் மீது எந்த வழங்கும் கைதும் செய்யமட்டார்கள்…
இதுவே ஒர் அப்பாவியாக இருந்தால் என்ன செய்து இருப்பார்கள்.. என்கிறார் ஒருவர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவன் போலீசாரை மிரட்டுகிறான். ஹிந்துவாக இருந்தால் பணி செய்யவிடாமல் தடுத்த குற்றம் என்று வழக்கு. @apmbjp
Srinivasan @srinins: காவல்துறையே,எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை ஏற்படுத்தியபின் எதற்கு தயக்கம் காட்டகின்றீர்.நீ என்ன கலெக்டரா என அவன் கேட்கின்றான். இந்தமாதிரி நாய்களை அடித்து துவம்ஸம் பண்ணி தூக்கியடிச்சிருக்கவேண்டாமா?தாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், ரௌடீஸ்யிம் பெருகிகொண்டேபோகும்.\\