April 27, 2025, 3:31 AM
29.6 C
Chennai

திருப்பதி தேவஸ்தான ஓஎஸ்டி ‘டாலர்’ சேஷாத்ரி காலமானார்!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த மணியக்காரர் பேஷ்கார், சிறப்புப் பணி அதிகாரி, “பால சேஷாத்ரி’ (75) (சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி), எனப்படும் “டாலர் சேஷாத்ரி’ விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியான கார்த்திகதீபோத்ஸவம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்புப் பணி அதிகாரி, டாலர் சேஷாத்ரி ஞாயிற்றுக்கிழமை நேற்று விசாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தார்.

சேஷாத்ரிக்கு நேற்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. கடந்த ஜூலை 31, 2006 அன்று பணி ஓய்வு பெற்ற பால சேஷாத்ரி, அன்றிலிருந்து பணி நீட்டிப்பில் இருந்து வந்தார்.

டாலர் சேஷாத்ரி கடந்த 50 ஆண்டுகளாக திருமலையில் வேங்கடேசப் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார். கோவில் சடங்குகள் மற்றும் நிர்வாகத்தை கையாளும் ஆகம சாஸ்திரத்தின் மீது அவர் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்தார். இது ஜூலை 31, 2006 அன்று அவர் ஓய்வு பெற்ற பிறகும் திருமலை திருப்பதி பாலாஜி கோவிலில் சேவை செய்ய அவரை வழிவகுத்தது.

ஓய்வு பெற்ற பிறகும் 15 ஆண்டுகளாக அவரது சேவை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலாஜியின் சேவையில் இருந்துள்ளார்.

ALSO READ:  பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் TTD உடன் இருந்த சேஷாத்ரியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories