பராக்கிரம பாண்டியனின் 600வது ஆட்சியாண்டு இது..!

parakrama pandyan2 - 2026

ஓர் இதழில் இருந்து காசி தமிழகம் தொடர்பில் மலர் தயாராவதாகச் சொல்லி, கட்டுரை ஒன்று கேட்டார்கள். நான் தென்காசி – சிவகாசி – காசி தொடர்பில் ஒரு கட்டுரை அனுப்பி வைத்தேன்.
***
முன்னதாக, இந்த வருட கலைமகள் தீபாவளி மலரில் செங்கோட்டை கலங்காதகண்டி ராஜா குறித்த ஒரு சரித்திரச் சிறுகதை எழுதியிருந்தேன். அந்த கலங்காதகண்டி ராஜா தன் மூத்த மகளை தென்காசிப் பாண்டியனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்தப் பாண்டியன், தனது ஊருக்கு செங்கோட்டையின் சுவை மிகுந்த ஓடைத்தண்ணீரை கால்வாய் வெட்டி அனுப்பி வைக்குமாறு கோரினான். அந்தக் கோரிக்கையை ஏற்று, மகளைக் கட்டிக் கொடுத்த இடத்துக்கு ஓடைத்தண்ணீரை அனுப்ப அணை கட்டி, கால்வாய் அமைத்தான் கலங்காதகண்டி ராஜா.

இந்தச் சரித்திரக் கதையில் வரும் பாண்டியன் யாரென அனுமானிக்க, காலக் கணக்கீடுகளை ஆராய, தென்காசி பாண்டியர் வரலாறை மீண்டும் ஒரு முறை ஊன்றிப் படித்தேன். கலங்காதகண்டி ராஜா, தென்காசிப் பாண்டிய மன்னன், ஆற்காடு நவாப் என இதில் வரும் நபர்களின் காலத்தை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டு, இந்தச் சரித்திரக் கதையின் காலத்தைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. காரணம், இது செவிவழிக் கதை.

அப்போதுதான், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை அமைத்த மன்னன் பராக்கிரம பாண்டியனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிற்காலப் பாண்டியர் வரலாறில், தென்காசிப் பாண்டியரில் புகழ் பெற்ற முதல் மன்னனாய் முதல்வனாய்த் திகழ்ந்தவன் பராக்கிரம பாண்டியன். அவன் செண்பகவனமாய்த் திகழ்ந்த காடைத் திருத்தி நாடாக்கி, பதவியும் ஏற்றான்.

tenkasi kalvettu2 - 2026

அவன் பதவி ஏற்ற ஆண்டு 1422 … இன்றில் இருந்து சரியாக 600 ஆண்டுகளுக்கு முன்னர்..! அதாவது பராக்கிரம பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்ற 600 ஆண்டு… இதை தென்காசிப் பெருமக்கள் கொண்டாட வேண்டாமோ என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது.

தென்காசி எனும் பேர், அவன் அதன் பின்னர் இங்கே காசி விஸ்வநாதருக்கு கோயில் அமைத்து தட்சிணகாசி எனும் பேர் கொடுத்து, அதன் பின் வந்தது.

ஆக… ஆக… பராக்கிரம பாண்டியனின் 600வது ஆட்சி ஆண்டினை எப்படிக் கொண்டாடுவது?! என்ன செய்யலாம்?! எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories