அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம் அருகே தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை அடுத்த வாகைக்குளத்தில் அணைக்கரை முத்து என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அவரது பேரன் அருள் என்பவரை ஆழ்வார்குறிச்சி போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
தாத்தா கொலை: பேரனுக்கு வலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari