கொட்டும் நீர்வீழ்ச்சி; குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!

kutladampatti falls - 2026

தொடர் மழை காரணமாக மதுரை அருகே அருவியில் கொட்டும் நீர்வீழ்ச்சி குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவி உள்ளது. “மதுரையின் குற்றாலம்”  “சின்ன குற்றாலம்”என அழைக்கப்படும் தாடகை நாச்சியம்மன் நீர் அருவி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அறிவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து ஆனால் தமிழக அரசும் வனத்துறையும் பாதுகாப்பு எஎன்ற காரணம் சொல்லி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி மறுத்து வருகிறது. ஆனால்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகள்  பள்ளி விடுமுறை நாட்களிலும் மற்றும் ஓய்வு நாட்களிலும்  அருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

 இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் உடை மாற்றும் இடம், அருவிக்குச் செல்லும் பாதை ஆகியன போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறி வனத்துறை சார்பில் அனுமதி மறுத்து வந்தனர்

. இதனால் அருவியில் இருந்து கீழே விழும் தண்ணீரில் குளிக்க முடியாதவர்கள் ஓடையில் குளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 இது குறித்து மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூறும் போது

 மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தளம் இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் பல முறை இங்கு சுற்றுலா வந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தோம். தற்போது போதிய பராமரிப்பு இல்லை என கூறி வனத்துறை அனுமதி மறுத்து வருகின்றனர்.

 இதனை தமிழக அரசு உடனடியாக பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் அருவிக்கு செல்லும் பாதை ஆகியவற்றை பராமரித்து  குளிக்க அனுமதி வழங்க வேண்டும். 

மேலும். சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.  அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories