உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்
இட உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதோ, சுவரில் எழுதுவதோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது -மாநில தேர்தல் ஆணையம்.
- ” காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் “
- காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்
- ” பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை ” தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது “