Monthly Archives: January, 2016
மால்டா கலவரப் பகுதியைப் பார்வையிட பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுப்பு
மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,வுக்கும்...
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தி.மு.க ஆர்ப்பாட்டம்
தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 30–ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாராளுமன்ற...
படிப்பில் கவனம் செலுத்தும் அப்சல் குரு மகன்; பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண் எடுத்து சாதனை
புது தில்லி: 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 2013ல் தூக்கில் இடப்பட்ட முக்கிய குற்றவாளியான அப்சல் குருவின் மகன் ஹலிப் குரு 10 ஆம்...
ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல்; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் கூட்டணி: ராமதாஸ்
மேட்டுப்பாளையம்: முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல் உள்ளது; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் மட்டுமே கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். உதகையில் நடைபெற்ற பசுந்தேயிலை விலை உயர்வு குறித்த...
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
மத்திய அரசு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியின்...
மூட்டை பூச்சிக்கு பயந்து வீடுகளை கொளுத்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!
அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஜோகனான் லர்சோனா (40) என்பவர் தங்கியிருந்த அவரது வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருந்ததை கொன்று ஒழிக்க முடிவு அவர் செய்தார். ...
“அம்மா” தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! : மருத்துவர் சேதுராமன்
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம்...
இன்றைய நம் வலிகள் நாளைய மாற்றமாக மலரும்: கபிலன் வைரமுத்து!
நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில்...
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 நிர்ணயம்: ஜெயலலிதா
சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ. 650 கூடுதலாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ரூ 2,300 என நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா...
வெள்ள நிவாரணத்துக்கு இதுவரை சேர்ந்த நிதி ரூ.303 கோடி
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று முதல்வரிடம் அளிக்கப்பட்டது....
நடிகர் சங்க கட்டட பூமி பூஜைக்கு வர ஜெயலலிதா சம்மதம்
சென்னை: நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ. 1.10 கோடி வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டதுடன், நடிகர் சங்க கட்டட பூமி பூஜை விழாவுக்கு வர வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஜெயலலிதா...
குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கடும் தண்டனை: உச்ச நீதிமன்றம் பரிந்துரை
புது தில்லி; குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரத்தில், குழந்தை என்ற சொல்லுக்கு...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.