Monthly Archives: January, 2016

முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப்பெரியாறு...

கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ்

 கரும்பு கொள்முதல் விலை போதாது; உழவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015&16 ஆம் ஆண்டிற்கான...

Cookie Policy

Cookie Policy for dhinasari.com   What Are Cookies As is common practice with almost all professional websites this site uses cookies, which are tiny files...

ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார்  ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும் பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். அவதரித்த...

சேவா பாரதியின் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 சென்னை: மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்த எளியோரது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், தொழில்வளத்தைச் சீரமைக்கவும் அவர்களுக்கான தொழில்முறை உபகரணங்களை சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி வருகிறது. ஜன.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணலி பெரிய...

மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை: எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர...

இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

புது தில்லி: இந்தியாவில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்க பங்கரவாதிகள் தங்களது இயக்கத்துக்கு...

மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி

சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள்...

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இளைஞர் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளிக்கின்றனர்

கால்நூற்றாண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய மாணவர் இளைஞர் அமைப்புகளின் அன்பு வேண்டுகோள் என அந்த அமைப்பின் சார்பில் இயக்குனர் வ.கவுதமன் வெளியிட்ட அறிக்கையில்,     ராஜீவ் கொலை...

ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து தில்லி திரும்பினார் ராகுல்

புது தில்லி: ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று புது தில்லி திரும்பினார்.   ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ராகுல், 2016 புத்தாண்டை ஐரோப்பிய...

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து

புது தில்லி: இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது; பதான்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

இன்று கேரளா செல்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி திங்கட் கிழமை இன்று 3 நாள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் நாளை...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.