இலவச மருத்துவ, கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு சிறப்பு முகாம்கள்!

Camp - 2026

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில் மார்ச் 7 முதல் 13-ம் தேதி வரை சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலியில் இலவச மருத்துவ முகாம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட, சென்னை மண்டல தொழிலாளர் நல அமைப்பு சார்பில், மார்ச் 7 முதல் 13 வரை, இலவச மருத்துவ மற்றும் கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு (பிரதமரின் யோகி மாந்தன் யோஜனா) போன்றவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் எனப்படும் சுதந்திரப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில், சென்னை வடபழனி, வண்ணாரப்பேட்டை, திருச்சி-காட்டூர், வேலூர், சத்துவாச்சேரி, வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம், திருநெல்வேலி, முக்கூடல், தென்காசி, புளியங்குடி, வி.கே.புதூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் நல அமைப்புக்குட்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிறப்பு முகாம்கள் (மருத்துவம் – கண்மருத்துவ முகாம்) காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த முகாமின்போது இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளும் வழங்கப்படும்.

மேலும் இ-ஷ்ரம், மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான சேர்க்கைப் பதிவு, தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவையும் நடைபெறவுள்ளது.

எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் பி.அருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories