March 25, 2025, 4:06 AM
27.3 C
Chennai

இலவச மருத்துவ, கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு சிறப்பு முகாம்கள்!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில் மார்ச் 7 முதல் 13-ம் தேதி வரை சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலியில் இலவச மருத்துவ முகாம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட, சென்னை மண்டல தொழிலாளர் நல அமைப்பு சார்பில், மார்ச் 7 முதல் 13 வரை, இலவச மருத்துவ மற்றும் கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு (பிரதமரின் யோகி மாந்தன் யோஜனா) போன்றவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் எனப்படும் சுதந்திரப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில், சென்னை வடபழனி, வண்ணாரப்பேட்டை, திருச்சி-காட்டூர், வேலூர், சத்துவாச்சேரி, வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம், திருநெல்வேலி, முக்கூடல், தென்காசி, புளியங்குடி, வி.கே.புதூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் நல அமைப்புக்குட்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிறப்பு முகாம்கள் (மருத்துவம் – கண்மருத்துவ முகாம்) காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த முகாமின்போது இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளும் வழங்கப்படும்.

மேலும் இ-ஷ்ரம், மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான சேர்க்கைப் பதிவு, தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவையும் நடைபெறவுள்ளது.

எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் பி.அருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories