April 26, 2025, 11:15 PM
30.2 C
Chennai

சிம் கார்டு: புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

சிம் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு முக்கியமான தகவல் ஒன்று வந்துள்ளது.

சிம் கார்டு தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி சில பேருக்கு சிம் கார்டு வாங்குவது எளிதாக இருக்கும்.
ஆனால் சிலருக்கு சிம் கார்டு வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது புதிய விதிமுறைப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் சிறுவர்களின் பெயரில் சிம் கார்டு பதிவு செய்வதை தடுக்க வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் சிம்கார்டு வழங்கப்படாது.

புதிய விதிமுறைகளில் மேலும் சில அம்சங்கள் உள்ளன. 18வயதுக்கு மேற்பட்டவர்கள் சிம் கார்டு வாங்கும்போது ஆன்லைன் வெரிஃபிகேஷன் செய்தாலே போதும் என்கிற வசதி தற்போது வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது டிஜிலாக்கரில் உள்ள ஆதார், சைலன்ஸ் போன்றவை ஆவணங்களை வைத்தே கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கலாம். இந்த kyc சரிபார்ப்பு கட்டணமாக ஒரு ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ:  தமிழக அரசே, போதைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இளைஞர் நலனை உறுதி செய்க!

ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே சிம்கார்டு வாங்கும் வசதி வந்துள்ளது. பிரீபெய்டு சிம் கார்டை போஸ்ட் பெய்டு சிம் கார்டாக மாற்றும் வசதி ஈஸியாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிபி மூலமாக இந்த வேலையை முடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Topics

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories