December 7, 2025, 11:48 PM
24.6 C
Chennai

கரூரில் மகளிர் தின விழா: வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

karur rally - 2025

கரூர் மாவட்ட பெண் ஆட்சியர் மலர்விழி தலைமையில் உலக மகளிர் தின விழா சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்கு செலுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு முயற்சிகள் – முழுக்க முழுக்க பெண்கள் கலந்துகொண்டு உற்சாகம் அளித்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டும், வரக்கூடிய தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் அரசு பெண் அலுவலர்களால் வரையப்பட்டிருந்தது.

மேலும், இதில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரையப்பட்டிருந்த கோலங்கள் மற்றும் பெண்களைப் போற்றும் விதமாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டும் வண்ண வண்ண கோலங்கள் பெண் அரசு அலுவலர்கள் & அதிகாரிகள் வரைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அலங்காரப் படுத்தினர்.

மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பார்வையிட்டதோடு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை முதலில் அவர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், மகளிரைப் போற்றும் விதமாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மலர்விழி அவர்கள் முற்றிலும் மகளிர்கள் மட்டுமே கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முழுக்க முழுக்க பெண்களை கௌரவப் படுத்தவும், அதே நேரத்தில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் வரும் 5 ஆண்டுகாலம் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் தங்களுடைய சொந்த மனசாட்சிப்படி விருப்பு வெறுப்பின்றி பொருள் குடிக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று நோக்கத்திற்காக உங்களுடைய வாக்கினை வீண் செய்ய வேண்டாம் சரியான முடிவெடுத்து ஓட்டு போட வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு செய்வதன் நோக்கம் என்று அப்பொழுது தெரிவித்தார்

மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் அப்பொழுது தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories