கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

karur basket ball tournament - 2026

கரூரில் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 95 : 83 என்கின்ற புள்ளி விகிதத்தில் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடம் சேலம் திரிவேணி அணி பெற்றது

கரூரில் மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 4 தினங்களுக்கு முன்னர் இரவு துவங்கியது.

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கழக கரூர் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் துவங்கிய இந்த போட்டியினை, கரூர் நகர அதிமுக செயலாளர் வை.நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.

இந்த போட்டியானது இரவு பகலாக 4 தினங்களாக நடைபெற்ற நிலையில் இன்று அதன் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியானது, முற்றிலும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், சென்னை., சேலம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.

இதன் இறுதி சுற்றில் 95 : 83 தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணி முதலிடமும், இரண்டாவது இடம், சேலம் திரிவேணி பாஸ்கட் பால் அணியும் வென்றது. மூன்றாவது இடத்தினை 51 : 49 என்கின்ற புள்ளி விகிதத்தில் சென்னை வேளச்சேரி பாஸ்கட் பால் கிளப் அணியும், நான்காவது இடத்தினை திண்டுக்கல் ஜி.டி.என் பாஸ்கட் பால் கிளப் அணியும் பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி அரைஸ் சுழற்கோப்பைகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இந்த போட்டியில், கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கூடைப்பந்தாட்ட கழக துணை தலைவர்கள் வீர திருப்பதி, குழந்தைவேல் மற்றும் சமூக நல ஆர்வலர் டி.சி.மதன் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில். ஜாஸ்மின் பல்மருத்துவமனை மருத்துவர் சிவசங்கர், Sterline fabrics கிறிஸ்டோபர், கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் கரூர் டெக்ஸ்சிட்டி சார்பில் 5 ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியினை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories