70 வது குடியரசு தின விழாவில் தமிழக அரசின் காந்தியடிகள் காவல் பதக்கம் பெற்ற இவர் உதவி ஆய்வாளர் திருக்குமார்.
பதக்கத்துடன் சேர்த்து 40 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்ற திருக்குமார், தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பள்ளிக்கு அதனை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.