December 5, 2025, 6:59 PM
26.7 C
Chennai

கஜா பாதிப்பில் இருந்து மீட்ட மின் ஊழியர்களை கொடியேற்றச் சொன்ன பள்ளி!

gaja cyclone eb workers - 2025

கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயலில் இருந்து, மின் கம்பங்களைச் சரிசெய்து, பாதையை சீர் அமைக்கும் பணியினை சிறப்பாகச் செய்த மின்வாரிய ஊழியர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து தேசியக் கொடியை ஏற்றச் சொல்லி மரியாதையை செய்தனர் தனியார் பள்ளி மாணவர்கள்!

டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது கடந்த வருடம் வீசிய கஜா புயல். மரங்கள் அதிகம் வேரோடு சாய்ந்தன. அவை மின் கம்பங்களிலும் கம்பிகளிலும் விழுந்து, மின்சார விநியோகம் பெரும் பாதிப்பை அடைந்தது.

இந்நிலையில் மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டு, இரவு பகலாக அயராது உழைத்த தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் பணியினைப் பாராட்டி, அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் பாராட்டும் விதமாகவும் தங்கள் பள்ளி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அவர்களை வரவேற்று, கொடியேற்ற வைத்து பெருமை சேர்த்துள்ளனர் டெல்டா பகுதி தனியார் பள்ளி மாணவர்கள்!

1 COMMENT

  1. மனம் நெகிழ்ச்சி அடையும் செய்தி இது. சிரமத்தில் இருந்த மக்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு சீரமைத்த மின் துறை ஊழியர்களுக்கு இது ஒரு வெகுஜன விருது. இது மதிப்பில்லா விருது. காலம் முழுமைக்கும் விருது கொடுத்தவரும் விருது பெற்றவரும் பெருமை kollalam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories