கஜா பாதிப்பில் இருந்து மீட்ட மின் ஊழியர்களை கொடியேற்றச் சொன்ன பள்ளி!

gaja cyclone eb workers - 2026

கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயலில் இருந்து, மின் கம்பங்களைச் சரிசெய்து, பாதையை சீர் அமைக்கும் பணியினை சிறப்பாகச் செய்த மின்வாரிய ஊழியர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து தேசியக் கொடியை ஏற்றச் சொல்லி மரியாதையை செய்தனர் தனியார் பள்ளி மாணவர்கள்!

டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது கடந்த வருடம் வீசிய கஜா புயல். மரங்கள் அதிகம் வேரோடு சாய்ந்தன. அவை மின் கம்பங்களிலும் கம்பிகளிலும் விழுந்து, மின்சார விநியோகம் பெரும் பாதிப்பை அடைந்தது.

இந்நிலையில் மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டு, இரவு பகலாக அயராது உழைத்த தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் பணியினைப் பாராட்டி, அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் பாராட்டும் விதமாகவும் தங்கள் பள்ளி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அவர்களை வரவேற்று, கொடியேற்ற வைத்து பெருமை சேர்த்துள்ளனர் டெல்டா பகுதி தனியார் பள்ளி மாணவர்கள்!

1 COMMENT

  1. மனம் நெகிழ்ச்சி அடையும் செய்தி இது. சிரமத்தில் இருந்த மக்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு சீரமைத்த மின் துறை ஊழியர்களுக்கு இது ஒரு வெகுஜன விருது. இது மதிப்பில்லா விருது. காலம் முழுமைக்கும் விருது கொடுத்தவரும் விருது பெற்றவரும் பெருமை kollalam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories