December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

அடிவயிறில் இருந்து அலறும் எடப்பாடியின் ‘அந்த’ பேச்சு… மீண்டும் வைரலாகிறது!

ஜாக்டோ ஜியோ போராட்டம் கடந்த வருடம் மீண்டும் கிளப்பப் பட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து தமது கட்சிக் கூட்டத்தில், கட்சியினருக்கு விளக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்துப் பேசினார். அந்தப் பேச்சு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பலராலும் சமூகத் தளங்களில் பகிரப் பட்டது. இந்நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் உச்சமடைந்துள்ள நிலையில், மீண்டும் அந்த ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பவை….

அரசு ஊழியர்களை குத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் இப்போ பள்ளிக்கூடத்தில் இருக்கிற ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா 82 ஆயிரம் ரூபாய் தலைமை ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் சம்பளம் நம்ம பையனோ பி இ படித்து விட்டு கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வேலைக்கு சென்றால் கூட பத்து வருடம் கழித்து ஐம்பதாயிரம் ரூபாய் தாண்ட மாட்டான் லீவு எவ்வளவு நாள் தெரியுமா 160 நாள் லீவு பாஸ் பெயில் என்பதே கிடையாது நீ படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி அப்படியே விட்டுவிடுவார்கள் இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தினால் யார் ஏற்றுக் கொள்வது 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டிருக்கிறது அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு ஏழாவது நிதிக் குழு பரிந்துரையின் படி கொடுக்கப்பட்டுள்ளது… என்ற ரீதியில் போகிறது அவரது பேச்சு…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories