அடிவயிறில் இருந்து அலறும் எடப்பாடியின் ‘அந்த’ பேச்சு… மீண்டும் வைரலாகிறது!

ஜாக்டோ ஜியோ போராட்டம் கடந்த வருடம் மீண்டும் கிளப்பப் பட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து தமது கட்சிக் கூட்டத்தில், கட்சியினருக்கு விளக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்துப் பேசினார். அந்தப் பேச்சு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பலராலும் சமூகத் தளங்களில் பகிரப் பட்டது. இந்நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் உச்சமடைந்துள்ள நிலையில், மீண்டும் அந்த ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பவை….

அரசு ஊழியர்களை குத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் இப்போ பள்ளிக்கூடத்தில் இருக்கிற ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா 82 ஆயிரம் ரூபாய் தலைமை ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் சம்பளம் நம்ம பையனோ பி இ படித்து விட்டு கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வேலைக்கு சென்றால் கூட பத்து வருடம் கழித்து ஐம்பதாயிரம் ரூபாய் தாண்ட மாட்டான் லீவு எவ்வளவு நாள் தெரியுமா 160 நாள் லீவு பாஸ் பெயில் என்பதே கிடையாது நீ படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி அப்படியே விட்டுவிடுவார்கள் இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தினால் யார் ஏற்றுக் கொள்வது 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டிருக்கிறது அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு ஏழாவது நிதிக் குழு பரிந்துரையின் படி கொடுக்கப்பட்டுள்ளது… என்ற ரீதியில் போகிறது அவரது பேச்சு…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories