கிருஷ்ணகிரி:
சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்துவது அதிகாரியின் கடமை என்று கூறிய ஆட்சியர், இது தொடர்பான ரத்து உத்தரவை பிறப்பித்தாராம்.
To Read this news article in other Bharathiya Languages
அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari