Chasing away a woman just because she questioned him and the party workers trying to assault her when she is police custody reflect that DMK is not safe for a woman.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று தோவாளை மலர் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி...
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்
திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில்...
ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது.
சூரியனார்...
வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று தோவாளை மலர் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.