31 வயது பெண் 13 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் தொல்லை!

woman - 2026

31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனை கடந்த 2 வருடங்களாக பாலியல் தொல்லை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரின் கணவர் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தனியாக வசித்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கத்துக்கு வீட்டு சிறுவன் ஒருவன் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த மாமரத்தில் கல் எரிந்தபோது கல் வீட்டின் ஜன்னலில் பட்டு கண்னாடி உடைந்துள்ளது.

இதனை வைத்து அந்த சிறுவனை மிரட்டிய அந்த பெண் கண்ணாடி உடைந்ததற்கு ஈடாக வீட்டில் இருந்து 2 ஆயிரம் பணம் எடுத்துவரும்படி மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த சிறுவனும் வீட்டிற்கு தெரியாமல் 2 ஆயிரம் பணம் எடுத்துவந்த அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளான். இப்படியே பலமுறை அந்த சிறுவனை மிரட்டி பணம் பறித்துமட்டும் இல்லாமல், அவ்வப்போது தனது தேவைக்காக பாலியல் தொல்லையும் செய்துவந்துள்ளார்.

இவை அனைத்தும் அந்த பெண்ணிற்கு 29 வயதும், அந்த சிறுவனுக்கு 11 வயதும் ஆன நிலையில் இருந்து தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது பணம் காணாமல் போவதை அறிந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து சிறுவனை மிரட்டி விசாரித்தபோது சிறுவன் நடந்த விஷயங்களை அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories