அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

இரண்டு நண்பர்கள் ஒரு பொருட்காட்சி நிலையத்திற்கு சென்றார்கள். வரும்போது அவர்கள் ஒரு ஆஞ்சநேயர் சிலையை கண்டார்கள் நண்பர்களில் ஒருவன் அந்த ஆஞ்சநேயரின் வால் சாதாரணமாக இருப்பதை காட்டிலும் சற்று நீளமாக உள்ளதை கவனித்தான்.

அருகில் சென்று அவன் அந்த வாலின் நுனியில் ஒரு மணி கட்டி இருப்பதை பார்த்தான் ஆவல் மிகுதியால் தனது கையை மணியின் உள்ளே நுழைத்தான். அடுத்த வினாடியே அவன் ஆ என்று அலறிக்கொண்டே தனது கையை எடுத்துக் கொண்டான். எதற்கு என்ன காரணம் என்று நண்பன் கேட்டபோது நான் சந்தோஷத்தில் அப்படி அலறினேன். நீயும் மணியின் உள்ளே கையை வைத்து பார் உனக்கே புரியும். அது எவ்வளவு சுகமான ஒரு அனுபவம் என்று கூறினான்.

இரண்டாவது இளைஞனும் தனது கையை மணியின் உள்ளே விட்டு ஆராய்ந்தான். அவனும் அலறிக் கொண்டே வேகமாக கையை வெளியே இழுத்துக் கொண்டான். அந்த மணியின் உள்ள தேள் ஒன்று இருந்தது. அது அவர்களை கொட்டியதால் தான் அவர்கள் அலறிக்கொண்டே தங்கள் கைகளை வேகமாக வெளியில் இழுத்து கொண்டார்கள்.

முதல் பையன் வேண்டும் என்றே தான் பட்ட கஷ்டத்தை தனது நண்பனும் அனுபவிக்குமாறு செய்தான். நண்பனின் கஷ்டத்தைப் பார்த்து அவன் சந்தோஷமடைந்தான். அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய இப்படிப்பட்ட இழிவான மக்களின் செயல் வெறுக்கத் தக்கதாகும். மாறாக உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் துயரத்தை களைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்க செய்ய முற்படுவார்கள்.

பிறருக்கு நன்மை புரிவதற்காக அவர்கள் எவ்வளவு பெரிய துயரங்களையும் பொறுத்துக் கொள்ள தயாராக இருப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories